திருநெல்வேலி சுத்தமல்லி விலக்கில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


சிவனடியார் சரவணன் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பில் தென் மண்டல செயலாளர் ராஜபாண்டி தலைமையில் திருநெல்வேலி சுத்தமல்லி விலக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் உடையார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்