திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் லேடிஸ் சர்க்கிள் -44ன் ஏற்பாட்டில், " கொரோனா காலத்தில் எப்படி பதட்டம் அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும்" என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி "டாக்டர் வினு" என்பவரால், மரியாலயம் மகளிர் காப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததற்கு தங்கள் நன்றியை லேடிஸ் சர்கிளுக்கு குழந்தைகள்  தெரிவித்துக் கொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்