ஈரோடு மாவட்டம் பவானியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்






 

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில்  உடல் ஊனமுற்றோர்,விதவைகள்,முதியோர் உதவி தொகை,புதிய மின்னணு குடும்ப அட்டை,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பயனாளிகளுக்கு வழங்கினார்.உடன் கோட்டாட்சியர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 




 

 



 



 



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்