ஈரோடு மாவட்டம் பவானியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்






 

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில்  உடல் ஊனமுற்றோர்,விதவைகள்,முதியோர் உதவி தொகை,புதிய மின்னணு குடும்ப அட்டை,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பயனாளிகளுக்கு வழங்கினார்.உடன் கோட்டாட்சியர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 




 

 



 



 



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி