உதகையில் கொரோனா விழிப்புணர்வு நாடகம்


 

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

 

இதனை மாவட்ட கண்காணிப்பாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி சசிமோகன், உதகை உதவி ஆட்சியர் மேனகா ராணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்