வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கை


 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டமும், உறுப்பினர் படிவம் மற்றும் உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (23.09.2020) மாலை 6 மணியளவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் திருமதி கிருஷ்ணவேணி ஜலந்தர் மற்றும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி. தேவகிராணி ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

 

நிகழ்வில் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு உறுப்பினர் படிவங்களும், உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டன.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி