பாலூர் ஊராட்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் வீதி வீதியாக கபசுர குடிநீர்


வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலமாக பொதுமக்கள் அனைவருக்கும் வீதி வீதியாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டன. பெரியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கபசுர குடிநீர் வாங்கி அருந்தினர்.துப்புரவு பணியாளர் திரு. விஜயகுமார் அவர்கள் கபசுர குடிநீரின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் எடுத்துரைத்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்