திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்த்தில் தீ விபத்து... கூரை வீடு சேதம்


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தனலட்சுமி 32 இவரது கூரை வீட்டில் நேற்று  மாலை 5 மணி அளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.

 


 

அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க  முற்பட்டனர் தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கட்டில், பீரோ ,டிவி, உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உட்பட சுமார் 2 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!