திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் கொண்டாட்டம்


கழகத்தின் முதல்வர் வேட்பாளராக மாண்புமிகு எடப்பாடியாரும், கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அறிவிக்கப்பட்டதையடுத்து, திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருப்பூர் எம்.ஜி.ஆர் சிலை அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், ஜெ.ஆர்.ஜான், தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், ரத்தினகுமார், பரமராஜன், பாரதிப்பிரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


 

 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!