திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் கொண்டாட்டம்


கழகத்தின் முதல்வர் வேட்பாளராக மாண்புமிகு எடப்பாடியாரும், கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அறிவிக்கப்பட்டதையடுத்து, திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருப்பூர் எம்.ஜி.ஆர் சிலை அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், ஜெ.ஆர்.ஜான், தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், ரத்தினகுமார், பரமராஜன், பாரதிப்பிரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


 

 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்