மங்கலம்பேட்டை அருகே முகாச பரூர் கிராமத்தில் குட்கா விற்றவர் கைது


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே முகாச பரூர் கிராமத்தில் அரசு தடை விதித்துள்ள குட்கா புகையிலை பொருள் பிரபு என்பவர் விற்பனை செய்து வந்துள்ளனர். தகவலறிந்த மங்கலம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் துரைக்கண்ணு தனிப்பிரிவு தலைமை காவலர் ஆறுமுகம் காவலர்கள் சோதனை செய்ததில் ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள்  பறிமுதல்செய்து பிரபு என்பவரை  கைது செய்து   சிறையில் அடைத்தனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்