மங்கலம்பேட்டை அருகே முகாச பரூர் கிராமத்தில் குட்கா விற்றவர் கைது


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே முகாச பரூர் கிராமத்தில் அரசு தடை விதித்துள்ள குட்கா புகையிலை பொருள் பிரபு என்பவர் விற்பனை செய்து வந்துள்ளனர். தகவலறிந்த மங்கலம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் துரைக்கண்ணு தனிப்பிரிவு தலைமை காவலர் ஆறுமுகம் காவலர்கள் சோதனை செய்ததில் ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள்  பறிமுதல்செய்து பிரபு என்பவரை  கைது செய்து   சிறையில் அடைத்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி