வேலூர் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு போலீசாருக்கு பாதுகாப்பு பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது இதையொட்டி மாவட்டம் முழுவதும் 1.500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துப்பட உள்ளனர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உள்ள போலீசார் ஆயுதப்படை போலீசார் அதிவிரைவு படை மற்றும் கம்போண்டோ படை போலீசார் ஊர்காவல் படையினருக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்தது இதில் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார் அப்போது அவர் கூறுகையில் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் அந்தந்த பகுதியில் உள்ள சூழ்நிலை குறித்து அந்தந்த காவல் நிலையத்திற்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும் ஒரு போலீசாருக்கு 2. அல்லது 3. விநாயகர் சிலை பாதுகாப்பு பணி வழங்கப்படலாம் எனவே அடிக்கடி அந்த சிலைகளை பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் ஊர்வலம் நடைபெறும் போது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றார் இது குறித்து நிருபர்களுக்கு எஸ் பி ராஜேஷ் கண்ணன் அளித்த பேட்டியில் ...