*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் அஞ்சானூர் பூசாரிபாளையத்தில் வெள்ளிகிழமை நடைபெறும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருகோயில் கும்பாபி சேஷகத்திற்க்கு தீர்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கிவைத்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்*

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் அஞ்சானூர் பூசாரிபாளையத்தில் வெள்ளிகிழமை நடைபெறும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருகோயில் கும்பாபி சேஷகத்திற்க்கு தீர்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கிவைத்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இந்நிகழ்வில் நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் .கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன்.கலிங்கியம் அருள் ராமச்சந்திரன் நம்பியூர் பேரூர் கழக செயலாளர் கருப்பண கவுண்டர் எலத்தூர் பேரூர் கழக செயலாளர் சேரன் சரவணன் பொலவபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்ட மூர்த்தி கூடக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் நம்பியூர் பேரூராட்சி 12 வது வார்டு உறுப்பினர் ஆண்டி காட்டு சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் எம் எம் எம் செல்வம்,டெலிபோன் செல்வம்,ஜேசிபி மூர்த்தி ராமசாமி வக்கீல் கங்காதரன் தங்கராசு சீனிவாசன்யோகா பழனிச்சாமி கூடக்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்தன்.சக்திவேல்.நலச் சக்கரவர்த்தி.பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்