மாட்டுவண்டியில் அமர்ந்துவந்து, நூதனமுறையில்,பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த, திமுகவேட்பாளர் ஆ.ராசா.

தமிழகத்தில், வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள, நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ள நிலையில், கொளுத்தும் கோடை வெப்பத்தை பொருட்படுத்தாத அரசியல் கட்சி வேட் பாளர்கள், மக்களிடம் நூதன முறை யில் வாக்குகளை சேகரித்து வருகின் றனர். அதன் ஒரு பகுதியாக, நீலகிரி நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஆ.ராசா எம்.பி, மத்தி யில் ஆளும் மோடி தலைமையிலான, பிஜேபி அரசின் தவறான ஆட்சியின் விளைவாக, அனு தினமும்,ஏறி வரும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மோடி அரசின் பொய்யான வாக்குறு திகளை சுட்டிக்காட்டும் விதமாக, மோடி அரசு குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் வழங்குவதான போலி காசோ லை மற்றும் ஏறி வரும் எரிவாயு சிலி ண்டர் விலையை கண்டித்து சிலிண் டருக்கு மாலை அணிவித்தும், படித்த இளைஞர்கள் பக்கோடா சுட்டு பிழை க்கலாம் என்ற மோடியின் வார்த்தை யை விளக்கியும் நூதன முறையில் வாக்காளிடம் வாக்கு சேகரித்து வந்த நிலையில், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய பகுதிகளான அரசூர், உக்கரம், செண்பக புதூர்,கோண மூலை,அரியப்பம்பாளையம், புளியம் பட்டி பிரிவு பகுதிகளில், தேர்தல் பரப் புரை மேற்கொண்டு, வாக்கு சேகரித...